தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிக்கு ஏற்ப்பட்ட துன்பம்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தாயின் மூன்றாவது கணவரால் இரு சிறுமிகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள் இருவர் பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கிராமத்தவர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாயும் இதற்கு உடந்தையாக இருந்ததால் அவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது பிள்ளைகள் … Continue reading தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிக்கு ஏற்ப்பட்ட துன்பம்